காசி யாத்திரை-26.10.22- மாலை.
காசி, ஸ்ரீ பசுபதேஸ்வரர் ஆலயம், மணிகர்ணகேஸ்வரர், அபயானந்தா ஆசிரமம், சுவாமி விவேகானந்தரை மகனாகப் பிறக்க வேண்டி அவரது தாயார் புவனேஸ்வரி தேவி வழிபட்ட ஆத்ம வீரேஸ்வரர் (ஒரு துறவி பூஜிக்கும் படம்) மற்றும் பிரகஸ்பதேஸ்வரர் ஆகிய ஆலயங்களை நேற்று தரிசித்தோம்.
காசி மாநகரில் உடலை விடும் புண்ணிய ஆத்மாக்களுக்கு சிவபெருமானே தாரக மந்திரத்தை வழங்குகிறார் அல்லவா? அவ்வாறு உயிர் நீத்த உடல்களை எரியூட்டும் நிகழ்வே அனைவருக்கும் அறிவூட்டும்..... நிலையாமை பற்றிய அறிவூட்டும்.
ஒரு நிமிட வீடியோ பதிவை நீங்களும் காணுங்கள்.